தாகசாந்தி நிலையத்தில் விக்னேஸ்வரன் நீராகாரம் வழங்கினார்!

Loading… வட்டுக்கோட்டை சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு வந்திருந்த முன்னாள் வடமாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன், தாகசாந்தி நிலையத்தில் பக்தர்களுக்கு நீராகாரம் வழங்கினார். Loading… Loading…